S2

 


முனைவர் இரா.ஹேமலதா
தமிழ்த்துறைப் பேராசிரியர்
அன்னை தெரசா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
செங்கல்பட்டு மாவட்டம்
தமிழ்நாடு

*பள்ளி,கல்லூரி மாணவர்களுக்குப் போட்டி தேர்வு நடத்தி வருகிறார்.

போட்டித் தேர்வுக்கான நூல் மற்றும் தமிழ் இலக்கிய ஆய்வு நூலாக *கொய்த மலர்கள் என்னும் நூல்களை வெளியிட்டுள்ளார்.

*பேராசிரிய ரத்னா விருது,சிறந்த ஆசிரியர் விருது போன்ற இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர்.

*திருக்குறள் தொடர்பான இரண்டு உலகசாதனைகள் நிகழ்த்துவதற்கு தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் செயலாளராகவும் செயல்பட்டவர்.

*தற்போது அனைத்துலகப் பொங்குதமிழ்ப் பேரவையின் பொதுச் செயலாளராக செயல்பட்டு வருகிறார்.

Comments