S4
ஆசிரியர். ஆனந்திஜீவா
நடனக்கலைஞர்
ஆதிக்கூத்து மற்றும் நிறைவாக ஒரு நெல்லிக்கனி என இரு புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
தமிழால் இணைவோம் என்ற 2300 உறுப்பினர்கள் கொண்ட குழுவை கடந்த ஒருவருட காலமா நடத்திவருகிறார். இக்குழுவின் மூலம் 9 மின் புத்தகங்களும் 6பட்டிமன்றமும் நடத்தியிருக்கிறார்.
தமிழக அரசால் நடனத்திற்கான கலைவளர்மணி பட்டம் வாங்கியுள்ளார்.
Comments
Post a Comment