Posts

Showing posts from April, 2021

S12

Image
  திருமதி. முருகேஸ்வரி, சவூதி அரேபியா மாமன்னர் மருதிருவர் ஆண்ட சீமையில் பிறந்து அரேபிய மண்ணில் வசித்துக்கொண்டிருப்பவர்   கணிப்பொறியியலில் முதுகலை பட்டம் பெற்றவர். ரியாத் சொல்வேந்தர் மன்றத்தின் உறுப்பினர். பட்டிமன்ற பேச்சாளர், கவிஞர்... தன்னுடைய கவிதை தொகுப்புகளை இரண்டு நூல்களாக இணையத்தில் வெளியிட்டுள்ளார். மூன்றாம் கவிதைத்தொகுப்பை அச்சிடும் பணியில் இறங்கியுள்ளார். விரைவில் அவரது மூன்றாம் தொகுப்பினை புத்தக வடிவில் காணலாம். தமிழ் மெய் நிகர் பள்ளி ரியாத் மற்றும் அபுதாபி கிளையின் நிர்வாக ஆசிரியர். சமூக சிந்தனையாளர். அரசியல் ஆர்வமுள்ளவர். பேசப்போகும் தலைப்பு - அமைச்சியல்

S11

Image
  முனைவர். இராம. சிவகுமார், சென்னை. 1. பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் நினைவாக வேலூரில் நடத்தப்பட்ட ஆண்டு விழாவில் உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் திருக்கரங்களால் சிறப்புப் பரிசும் பாராட்டும் பெற்றுள்ளேன். 2. சத்குருஜி கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளையின் தலைமை நிர்வாகி. 3. பன்னாட்டு அமைப்பான இதய நிறைவு தியான நிறுவனத்தில் பயிற்றுனராகப் பற்பல கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றிலுள்ள அனைவருக்கும் இவவச தியானப் பயிற்சிகளை வழங்கி வருகின்றேன். 4. பன்னாட்டு உறைவிடப் பள்ளியில் துணை முதல்வராகப் பணியாற்றியுள்ளேன். 5. பன்னாட்டுக் கருத்தரங்குகள் பலவற்றில்  ஆய்வுக் கட்டுரைகளை  சமர்ப்பித்துள்ளேன்.

S10

Image
  என் பெயர் சங்கரசுப்பிரமணியன். நான் சிங்கப்பூரில், ஒரு தனியார் கப்பல் நிருவனத்தில், தீர்வுக்கட்டமைப்பு (Solution Architecture), தகவல் கட்டமைப்பு (Data Architecture)  மற்றும் மென்பொருள் ஒருங்கணைப்பின்   (Software Integration) தலமை பொருப்பு வகித்து வருகிறேன். தமிழ் பேச்சில், இங்கே உள்ள கற்றரிந்த சான்றோர் போல் அல்லன். கத்துக்குட்டி. சிங்கை நற்பணி சொல்வேந்தர் மன்ற உறுப்பினன். திருக்குறள், திருவாசகம் மற்றும் சைவ சித்தாந்த நூல்களில் ஆழக்கல்வி கற்க மிகுந்த ஆர்வம் கொண்டவன். திருக்குறளில், ஊழியல் ஒரு தனித்த சிறப்புக்கொண்ட இயல். அதன் வைப்பு முறையையும், அதை திருவளுவர் மனோதத்துவ ரீதியாகக் கையாண்டுள்ளதாகக் கருதும் என்னுடை ஒரு சில சிந்தனைகளையும் உங்கள் முன் பேச இருக்கின்றேன்.

S9

Image
  பா பிரம்மகுமார் பாலகிருஷ்ணன் 😀தலைவர் நற்பணி தமிழ்ப் பேச்சாளர் மன்றம் 😀இணை இயக்குனர், தமிழால் இணைவோம் -சிங்கப்புர் கிளை 😀மாவட்டம் T, மண்டலம் 80 பயிற்றுவிப்பாளர் 😀அணைத்துக டோஸ்மாஸ்டஸ் இயக்கத்தின் தமிழ் மொழிபெயர்புக் குழு உறுப்பினர் 😀3 முறை மேன்மை மிகு சொல்வேந்தர்

S8

Image
  செந்தமிழ்ச் செல்வி இரமேஷ் மின்னணுவியல் பிரிவு தொழில்நுட்ப மற்றும் பொறியியல் படிப்பு திருச்சி மூகாம்பிகை பொறியியல் கல்லூரி ஆசிரியராக 5வருடங்கள் பணி 15 வருடங்களாக சவுதியில் குடியிருப்பு தற்போது சவுதி அரேபியா - ரியாத் தமிழ்சொல் வேந்தர் மன்ற உறுப்பினர்

S7

Image
  பா.பிரபா தமிழ் ஆய்வியல் நிறைஞர் பட்டிமன்ற பேச்சாளர் பட்டிமன்ற தலைவர் பட்டிமன்ற நடுவர் கவிஞர் ரெய்கி ஹீலர் தமிழ்மொழி பயிற்றுனர் தமிழ் ஆசிரியர் தமிழ் மெய் நிகர் பள்ளி

S6

Image
  கவிஞர் காசாவயல் குமார்.B.E., பட்டி மன்ற பாட்டு மன்ற நடுவர்... மாணவர் முன்னேற்ற எழுச்சி உரைகள் கலாம்  களம்சேனல் வாயிலாக... இலக்கிய மாமணி விருது உலக தமிழ்த்தாய் அறக்கட்டளை வழங்கியது.. கல்லூரி... ரோட்டரி சங்க சிறப்பு உரைகள் வின் டிவி..சத்யம்டிவி மக்கள் டிவி..ஸீ தமிழ் டிவி... இமயம் டிவி... பொதிகை டிவி...வசந்த் டிவி.. மூன் டிவி.. சிறப்பு பட்டி மன்றங்களில் நடுவராகப் பங்கேற்பு

S5

Image
  த.தினேஷ், கல்லூரி முதலாமாண்டு மாணவர் ,டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்,மதுரவாயல், சென்னை    சன்னாவூர்,அரியலூர். 🌹 மருத்துவ மாணவர், தமிழ் ஆர்வலர். 🌹 கவிஞர்,  பேச்சாளர்,  சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர். 🌹 பெற்ற விருதுகள் :  இளமாமணி காந்தி விருது, அமுத கவி,கவிச்சுடர், அம்மா செல்லம்,இளங்கவி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

S4

Image
  ஆசிரியர். ஆனந்திஜீவா நடனக்கலைஞர் ஆதிக்கூத்து மற்றும் நிறைவாக ஒரு நெல்லிக்கனி என இரு புத்தகங்களை எழுதியிருக்கிறார். தமிழால் இணைவோம் என்ற 2300 உறுப்பினர்கள் கொண்ட குழுவை கடந்த ஒருவருட காலமா நடத்திவருகிறார். இக்குழுவின் மூலம்  9 மின் புத்தகங்களும் 6பட்டிமன்றமும் நடத்தியிருக்கிறார். தமிழக அரசால் நடனத்திற்கான கலைவளர்மணி பட்டம் வாங்கியுள்ளார்.

S3

Image
  இளமுனைவர்.   எஸ்.ஸ்டெல்லாராணி                                    B.Sc.,M.A.,B.Ed.,M.Phil.,  திருப்பத்தூர் மாவட்டம். 🌹 அரசுப் பள்ளி  அறிவியல் ஆசிரியர் . தமிழ் ஆர்வலர். 🌹 தொடர்ந்து 100% தேர்ச்சி அளித்து மாவட்ட ஆட்சியர்களிடம் பாராட்டுகளும்,  விருதுகளும் பெற்றவர். 🌹 பாரத சாரண சாரணிய இயக்கத்தின் வழிகாட்டி ஆசிரியராகவும்,  மாவட்ட சாரணியர் பிரதிநிதியாகவும் செயல்பட்டு,  மாநில ஆளுநரிடம் விருது பெற்றவர். 🌹சிறந்த சமூக சேவகர். கொரோனா தடுப்புப் பணிகளில் தன்னனார்வலராக சேவையாற்றி அமைச்சரிடம் பாராட்டுப் பெற்றவர். கொரோனா நிவாரண உதவிகள் அளித்தவர். 🌹 கவிஞர்,  பேச்சாளர்,  சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர். 🌹 பெற்ற விருதுகள் :  நல்லாசிரியர் விருது ,  சிறந்த ஆசிரியர் விருது,  ஆசிரியர் சிற்பி விருது,  சிறந்த மனித நேயர் விருது, அறிவு கலாம் மாமணி விருது   உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். 🌹  பன்னாட்டு பாரதி திருவிழா போன்ற பல்வேறு பன்னாட்டு அமைப்புகள் சார்பில் நடைபெற்ற போட்டிகளுக்கு நடுவராகத் திகழ்பவர்.

S2

Image
  முனைவர் இரா.ஹேமலதா தமிழ்த்துறைப் பேராசிரியர் அன்னை தெரசா கலை மற்றும் அறிவியல் கல்லூரி செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு *பள்ளி,கல்லூரி மாணவர்களுக்குப் போட்டி தேர்வு நடத்தி வருகிறார். போட்டித் தேர்வுக்கான நூல் மற்றும் தமிழ் இலக்கிய ஆய்வு நூலாக *கொய்த மலர்கள் என்னும் நூல்களை வெளியிட்டுள்ளார். *பேராசிரிய ரத்னா விருது,சிறந்த ஆசிரியர் விருது போன்ற இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர். *திருக்குறள் தொடர்பான இரண்டு உலகசாதனைகள் நிகழ்த்துவதற்கு தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் செயலாளராகவும் செயல்பட்டவர். *தற்போது அனைத்துலகப் பொங்குதமிழ்ப் பேரவையின் பொதுச் செயலாளராக செயல்பட்டு வருகிறார்.

S1

Image
  முனைவர் த.புனிதவள்ளி பட்டதாரி ஆசிரியை PUMS. காமராஜ் நகர் தர்மபுரி மாவட்டம் தமிழ்நாடு. இந்தியா *  24 ஆண்டுகள் ஆசிரியர் பணியாற்றி வருகிறேன். * ‌என் மாணவர்களுக்கு தனித் திறமைகளை வெளிப்படுத்தி ஊக்குவித்து மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் பங்கேற்க செய்வது. *விருதுகள் *சிகரம் தொட்ட ஆசிரியர் விருது *சிறந்த ஆசிரியர் விருது கல்வி அமைச்சர் அவர்களால் பெற்றுள்ளேன். *நல்லாசிரியர் இமயம் விருது (குறிஞ்சி கபிலர் தமிழ் சங்கத்தில் இருந்து) *ஆசிரியர் சங்கத்தில் இருந்து நல்லாசிரியர் விருது. *கவிஞர் வாலி விருது. என் கவிதையைப் பாராட்டி * பாரதி கண்ட புதுமைப்பெண் விருது *சிங்கப் பெண்ணே விருது *உலகத் திருக்குறள் மையம்.சென்னை திருக்குறள் சான்றோர் அறி செம்மல் விருது திருக்குறள் கவிதை செல்வர் விருது திருக்குறள் செல்வர் விருது இமயத்தில் பல விருதுகள் பெற்றுள்ளேன். *ஐம்பதுக்கு மேற்பட்ட கவியரங்குகளில் கவி வாசித்துள்ளேன். *பட்டிமன்றங்களில் பேச்சாளராகவும் நடுவராகவும் பணி புரிந்துள்ளேன். *கொரோனா காலத்தில் 300க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் பெற்றுள்ளேன் *1330 குறள் மற்றும் பொருள் கூறுதல்.பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் இண